sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.6 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

/

ரூ.6 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரூ.6 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது

ரூ.6 லட்சம் கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : அக் 17, 2025 11:23 PM

Google News

ADDED : அக் 17, 2025 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு வரும் வாகனங்களை, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று காலை கண்காணித்து, சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்தனர்.

அவர்கள் கையில் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த குமார், 37, ஜெயராமன், 25, என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us