sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது

/

நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது

நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது

நண்பர்களுக்குள் கத்திக்குத்து இருவர் கைது


ADDED : பிப் 10, 2024 12:25 AM

Google News

ADDED : பிப் 10, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்சர் அலி 21. அமைந்தகரையைச் சேர்ந்த மோகன்ராஜ், 24, லோகு, 23 மற்றும் கோபிநாத், 28, ஆகியோருடன் அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று முன்தினம், நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், மோகன்ராஜ் மற்றும் கோபிநாத் இருவரும் சேர்ந்து, அப்சர் அலியை சரமாரியாக தாக்கி வெட்டினர். தடுக்க வந்த லோகுவிற்கும் வெட்டு விழுந்தது.

காயமடைந்த இருவரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து விசாரித்த அமைந்தகரை போலீசார், மோகன்ராஜ், கோபிநாத் ஆகியோரை நேற்று கைது செய்தனர். கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us