sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது

/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு இருவர் கைது


ADDED : டிச 17, 2024 12:17 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, எண்ணுார் காசி கோவில் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன், 26; ரவுடி. இவர், சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

அதற்கு முன், பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அப்பு கொடுத்ததாக கூறி, 7.6 எம்.எம்., ரக துப்பாக்கி மற்றும் நான்கு தோட்டாக்களை, தன் வழக்கறிஞர் பழனிமுத்து என்பவரிடம் ஒப்படைத்திருந்தார்.

அவற்றை, காசிமேடு காவல் நிலையத்தில் பழனிமுத்து ஒப்படைத்தார். போலீசார், இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து, சிறையில் உள்ள அப்புவிடம் விசாரித்தனர்.

அவர் அளித்த தகவலின்படி, அப்புவின் கூட்டாளிகளான அரும்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், 30, மதுரவாயல், ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 28, ஆகியோரை, காசிமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து, நாட்டு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us