sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது

/

 கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது

 கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது

 கொலை முயற்சி வழக்கில் இருவர் கைது


ADDED : ஜன 29, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:: சிந்தாதிரிப்பேட்டை: காத்திருந்தார்.: அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சின்னதுரையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இது குறித்து விசாரித்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 30, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த அரவிந்த், 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் கூலிப்படை போல செயல்பட்டு சின்னதுரையை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இவர்களை துாண்டிவிட்ட, முக்கிய குற்றவாளியான துரைப்பாக்கத்தைச் சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us