sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

/

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது

திருட்டு வழக்கில் இருவர் கைது


ADDED : ஏப் 19, 2025 12:12 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

மயிலாப்பூர், நாச்சியப்பன் தெருவில் வசித்து வருபவர் பிராங்கிளின், 33. கடந்த, 11ம் தேதி இரவு, தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கிவிட்டு திரும்பியபோது, அவரது பாக்கெட்டிலிருந்து மொபைல் போன் திருடப்பட்டது தெரியவந்தது.

தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி, மொபைல் போன் திருடிய, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வினித்குமார், 26, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த், 36 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, ஒரு மொபைல்போன், 1,000 ரூபாய் ரொக்கம், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஆட்டோவில் சென்று, கூட்டமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க வருவோரிடம், மொபைல் போன் திருடி வந்தது தெரியவந்தது. வினோத்குமார் மீது திருட்டு, வழிப்பறி உட்பட, 12 வழக்குககள் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us