sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்

/

பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்

பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்

பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்


ADDED : ஜூன் 18, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார், புழல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி குமார், 57; பெயின்டர். இவர், பணி நிமித்தமாக பாடியில் இருந்து அம்பத்துார் நோக்கி நேற்று மதியம் சி.டி.எச்., சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

மண்ணுார்பேட்டை அருகே காந்தி குமாரின் பைக்கை முந்த முயன்ற 'சுசூகி ஸ்விப்ட்' கார், திடீரென அவரது இருசக்கர வாகனம் மீது உரசியது. இதில், நிலைதடுமாறிய காந்தி குமாரின் பைக், சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியது.

இதில், காந்தி குமார் மற்றும் இளம்பெண் காயமடைந்தனர். சக வாகன ஓட்டிகள், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us