sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

/

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்

கல்லுாரி மாணவர் ஓட்டிய ஜீப் மோதி இருவர் படுகாயம்


ADDED : ஜன 30, 2024 12:29 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாப்பூர், சென்னை, மெரினா கடற்கரையில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு சொகுசு ஜீப் ஒன்று அதிவேகமாக வந்தது.

மயிலாப்பூர், ஆர்.கே.சாலை, வி.எம்.தெரு சந்திப்பில் வரும்போது, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி, சில அடி துாரத்திற்கு இழுத்து சென்றது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர்.

போக்குவரத்து போலீசார், இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், படுகாயமடைந்தவர்கள், மயிலாப்பூரைச் சேர்ந்த அஜய், 19, நிதிஷ், 19, இருவரும் கல்லுாரி மாணவர்கள் என தெரிந்தது.

விபத்து ஏற்படுத்தியது, மேடவாக்கம், சந்தோஷ் புரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவன் என்பதும், நண்பர்களுடன் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us