sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மரத்தில் கார் மோதி இருவர் பலி

/

மரத்தில் கார் மோதி இருவர் பலி

மரத்தில் கார் மோதி இருவர் பலி

மரத்தில் கார் மோதி இருவர் பலி


ADDED : டிச 27, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 27, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: செங்கல்பட்டு, லத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் 30. இவர், தன் நண்பரான மதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன், நேற்று இரவு 7:00 மணியளவில், மாருதி பெலினோ காரில், பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார்.

ஜமீன் எண்டத்துார் கிராமத்திலுள்ள தனியார் கல்லுாரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள இலுப்பை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

காரை ஓட்டி வந்த சந்தோஷ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் அரசு மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து குறித்து, சித்தாமூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us