sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கல்லுாரி பஸ் மோதி செம்மஞ்சேரியில் இருவர் பலி

/

கல்லுாரி பஸ் மோதி செம்மஞ்சேரியில் இருவர் பலி

கல்லுாரி பஸ் மோதி செம்மஞ்சேரியில் இருவர் பலி

கல்லுாரி பஸ் மோதி செம்மஞ்சேரியில் இருவர் பலி


ADDED : நவ 22, 2024 12:39 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி,

சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன்,55, நாகராஜ் 54. இருவரும் டெய்லர்.

நேற்று மாலை செம்மஞ்சேரி நோக்கி, 'பேஷன் ப்ரோ' ரக 'பைக்'கில் புறப்பட்டனர். செம்மஞ்சேரி குமரன்நகர் சந்திப்பில், வலதுபக்கம் திரும்பும் சிக்னல் மைய தடுப்பு அடைக்கப்பட்டதால், சாலையின் எதிர் திசையில் சென்றனர்.

அங்குள்ள டாஸ்மார்க் வாசலில் தடுப்பு அகற்றப்பட்ட பாதை வழியாக செல்ல முயன்றனர். அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கிச் சென்ற, ஹிந்துஸ்தான் கல்லுாரி பேருந்து மோதி, இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பள்ளிக்கரணை போலீசார், தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us