sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோயம்பேடு போலீசார் இருவர் இடமாற்றம்

/

கோயம்பேடு போலீசார் இருவர் இடமாற்றம்

கோயம்பேடு போலீசார் இருவர் இடமாற்றம்

கோயம்பேடு போலீசார் இருவர் இடமாற்றம்


ADDED : மே 11, 2025 11:53 PM

Google News

ADDED : மே 11, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:கோயம்பேடு காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவில் பணி புரியும் போலீஸ்காரர்கள் இருவர், ஒழுங்கு நடவடிக்கையாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு கே - 10 காவல் நிலையத்தில், சேர்ம துரை மற்றும் பிரபாகரன் ஆகியோர், நுண்ணறிவு பிரிவில் பணி செய்து வந்தனர்.

இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவரையும் ஆயதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயர் அதிகாரிகளுக்கு முறையாக தகவல் அளிக்காததன் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி கடத்தல் கும்பலுக்கு துணை போனதாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் சென்றதால் இடமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us