sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரட்டை கொலையில் மேலும் இருவர் கைது

/

இரட்டை கொலையில் மேலும் இருவர் கைது

இரட்டை கொலையில் மேலும் இருவர் கைது

இரட்டை கொலையில் மேலும் இருவர் கைது


ADDED : மார் 22, 2025 12:13 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்தவர் அருண், 25; ரவுடி. இவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும், கடந்த, 16ம் தேதி இரவு கோட்டூர்புரத்தில், நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, உறங்கி உள்ளனர்.

அப்போது வந்த ஒரு கும்பல், அருண், சுரேஷை கொடூரமாக வெட்டிக் கொன்றது.

கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிந்து, முக்கிய குற்றவாளியான சிங்கப் பெருமாள் கோவிலைச் சேர்ந்த, 'சுக்குகாப்பி' சுரேஷ், 26 உட்பட, 13 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்த், 20, சுவர் ஓவிய தொழில் செய்து வந்த கார்த்திக், 22 ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us