sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது

/

டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது

டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது

டூ - வீலர்கள் மோதியதில் தகராறு இருவருக்கு அடி உதை: 4 பேர் கைது


ADDED : நவ 09, 2025 03:51 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.: கே.கே.நகர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், இருதரப்பிற்கு ஏற்பட்ட தகராறில் இருவரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

நெசப்பாக்கம், கானு நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன், 22. இவர், கடந்த 5ம் தேதி நண்பர் பிரவீன் என்பவருடன், கே.கே.நகர் ஆர்.கே.சண்மும் சாலையில் பைக்கில் சென்றார்.

அப்போது, பின்னால் பைக்கில் வந்த தினேஷ் என்பவர் ஹேமசந்திரனின் பைக் மீது மோதினார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, தனுஷ் தன் நண்பர்கள் விஜய், கவிபேரரசு, பரத் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். அனைவரும் சேர்ந்து கட்டயைால் ஹேமசந்திரன் மற்றும் பிரவீனை தாக்கினர். இதில், காயமடைந்த விஜய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரையடுத்து கே.கே.நகர் போலீசார், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த விஜய், 21, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 21, கவிபேரரசு, 21, பரத், 20 ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us