sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நகைகள் திருடிய இருவர் சிக்கினர்

/

நகைகள் திருடிய இருவர் சிக்கினர்

நகைகள் திருடிய இருவர் சிக்கினர்

நகைகள் திருடிய இருவர் சிக்கினர்


ADDED : நவ 03, 2024 12:47 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.நகர், கொருக்குப்பேட்டை, ஹரி நாராயணபுரம் 5வது தெருவைச் சேர்ந்தவர் சோனியா, 25. இவரது வீட்டில் இருந்த ஏழரை சவரன் நகைகள் திருட்டு போயின. ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர்.

அதில், 17 வயது சிறுமி மற்றும் அவரது தாய் பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த கற்பகம், 39, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில், சோனியா வீட்டில் வேலை செய்த 17 வயது சிறுமி, வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடி, தன் தாய் கற்பகத்துடன் சேர்ந்து அடகு வைத்தும், விற்பனை செய்தும் பணம் பெற்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us