sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு இருவர் பலி

/

ரயிலில் அடிபட்டு இருவர் பலி

ரயிலில் அடிபட்டு இருவர் பலி

ரயிலில் அடிபட்டு இருவர் பலி


ADDED : பிப் 21, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ், 18. இவர், நேற்று காலை 10:30 மணியளவில், அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் ஏறியுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார்.

அண்ணனுார் அருகே ரயில் சென்றபோது, தவறி விழுந்து, அதே ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

அதேபோல், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், சாந்தி புரத்தைச் சேர்ந்தவர் அகிலன், 62.

நேற்று காலை 7:00 மணி அளவில், திருமுல்லைவாயில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்தபோது, சென்னை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us