sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறை கைதிகள் இருவர் உயிரிழப்பு

/

சிறை கைதிகள் இருவர் உயிரிழப்பு

சிறை கைதிகள் இருவர் உயிரிழப்பு

சிறை கைதிகள் இருவர் உயிரிழப்பு


ADDED : ஏப் 02, 2025 12:13 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி போஸ், 60. போக்சோ வழக்கில், தாம்பரம் மகளிர் போலீசார், 2022ல் கைது செய்யப்பட்ட இவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் ஸ்டான்லி மருத்துவமனையில், ராணிபோஸ் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

மற்றொருவர்

அண்ணா நகர், வசந்தம் காலனியை சேர்ந்தவர் தங்கப்பன், 69; மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us