sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரவுடிகள் இருவர் கஞ்சாவுடன் கைது

/

ரவுடிகள் இருவர் கஞ்சாவுடன் கைது

ரவுடிகள் இருவர் கஞ்சாவுடன் கைது

ரவுடிகள் இருவர் கஞ்சாவுடன் கைது


ADDED : மார் 02, 2024 12:32 AM

Google News

ADDED : மார் 02, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனிவாசன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில், கிழக்கு தாம்பரம், அந்தோணி பிள்ளை தெருவைச் சேர்ந்த ரவுடி ஜெய்குமார், 32, என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜன., மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஜெய்குமார் தலைமறைவானார். இந்நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த ஜெய்குமார், அமைந்தகரை, கண்ணைய்யா தெருவைச் சேர்ந்த தமீம் ஜிலான், 25 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஜெய்குமார் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us