sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

/

ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது

ஊர் நிர்வாக பொறுப்பாளர் தேர்வு இரு தரப்பு மோதல்: 3 பேர் கைது


ADDED : ஏப் 10, 2025 12:36 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, எண்ணுார், முகத்துவார குப்பம் பகுதியில், ஊர் நிர்வாக பொறுப்பில், உதயகுமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில், புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என, ஊரில் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

இதனால், புதிய ஊர் நிர்வாகம் தேர்ந்தெடுப்பில், உதயகுமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார் உள்ளிட்ட இரு தரப்பினரிடையே, 6ம் தேதி மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, இரு தரப்பினரும் எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, உதயகுமார் தரப்பினர் அளித்த புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி, 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

எதிர் தரப்பினரான ராம்குமார் அளித்த புகாரின்படி, கர்ணன், 54, அவரது மகன் பவநந்தன், 27, ஆகிய இருவரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us