sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீடு புகுந்து 29 போன் திருடிய 'பலே' திருடர்கள் இருவர் கைது

/

வீடு புகுந்து 29 போன் திருடிய 'பலே' திருடர்கள் இருவர் கைது

வீடு புகுந்து 29 போன் திருடிய 'பலே' திருடர்கள் இருவர் கைது

வீடு புகுந்து 29 போன் திருடிய 'பலே' திருடர்கள் இருவர் கைது


ADDED : மார் 31, 2025 03:53 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு:திருவேற்காடு, கீழ் அயனம்பாக்கம், இந்திரா காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் 30 பேர் தங்கி, வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த மார்ச் 2ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கி கொண்டிருந்தனர். காலை எழுந்து பார்த்தபோது, 15 மொபைல் போன்கள் மற்றும் ஐந்து மணி பர்ஸ் திருடு போனது தெரிந்தது.

அதேபோல், திருவேற்காடு, கோலடி பிரதான சாலையில் சாம்சங் ஏசி சர்வீஸ் சென்டர் உள்ளது. அங்கு, 40 நபர்கள் ஒன்றாக தங்கி இருந்தனர். கடந்த 20ம் தேதி இரவு, கதவை திறந்து வைத்து துாங்கினர்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது 14 மொபைல் போன்கள் திருடு போனது தெரிந்தது.

இது குறித்து விசாரித்த திருவேற்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், 27, திருச்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 36, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 26 மொபைல் போன்கள் மற்றும் 3 'லேப்டாப்' பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us