sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.7 கோடி வங்கி கடன் மோசடி பெண்கள் இருவர் கைது

/

போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.7 கோடி வங்கி கடன் மோசடி பெண்கள் இருவர் கைது

போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.7 கோடி வங்கி கடன் மோசடி பெண்கள் இருவர் கைது

போலி ஆவணம் சமர்ப்பித்து ரூ.7 கோடி வங்கி கடன் மோசடி பெண்கள் இருவர் கைது


ADDED : நவ 09, 2025 04:24 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வங்கியில் போலி ஆவணம் சமர்ப்பித்து, 7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட இரு பெண்களை, போலீசார் கைது செய்தனர்.

எழும்பூர், எஸ்.பி.ஐ., வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிபவர் சேதுமாதவன், 45. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தங்களது வங்கியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, வீட்டு கடனாக 7 கோடி ரூபாய் பெற்று, திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த சரஸ்வதி, 46 என்பவரும், வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெமிலா பேகம், 49 என்பவரும் இணைந்து, போலி ஆவணங்கள் சமர்ப்பித்து, 7 கோடி ரூபாய் கடன் பெற்றது உறுதியானது. அதை இருவரும் பங்கிட்டுள்ளனர்.

இருவரையும் நேற்று வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us