sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி

/

 ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி

 ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி

 ரூ.48 கோடியில் புதிய திட்டம் துவங்கி வைத்தார் உதயநிதி


ADDED : ஜன 01, 2026 05:32 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், 48.76 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி, நேற்று அடிக்கல் நாட்டினார்.

இதில், சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், 8 கோடி ரூபாயில் ஓடுதளப் பாதை மறுசீரமைப்பு; செங்கல்பட்டு கீரப்பாக்கத்தில், 17.01 கோடி ரூபாயில், சர்வதேச தரத்திலான துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி அகாடமி;

சேலத்தில் 11.40 கோடி ரூபாயிலும், ராமநாதபுரத்தில் 12.35 கோடி ரூபாயிலும், புதிய செயற்கை இழை ஓடுதளப் பாதைகளுக்கான பணியை, உதயநிதி துவக்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம், வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக, 15.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் அன்பரசன், ராஜகண்ணப்பன், சேகர்பாபு மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us