sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது

/

நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது

நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது

நண்பரை கொன்று டில்லியில் பதுங்கிய உ.பி., நபர் கைது


ADDED : ஜன 31, 2025 12:21 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானைகவுனி,சவுகார்பேட்டை, பொன்னப்பன் தெருவில் ஹரிஷ்குமார், 29, என்பவருக்கு சொந்தமான 'ஸ்டீல் பட்டறை' உள்ளது. இங்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சதாப், 20, தங்கி வேலை பார்த்தார்.

கடந்த, 25ம் தேதி இரவு, முகமது சதாப்பை பார்க்க, அவர் நண்பரான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது சலீம், 28, என்பவர் வந்துள்ளார். இருவரும் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த முகமது சலீம், அங்கிருந்த எடைக்கல்லை துாக்கி, முகமது சதாப்பின் தலையில் அடித்து தப்பியோடினார்.

இதில், முகமது சதாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து யானைக்கவுனி போலீசார் விசாரித்தனர். இதில், முகமது சலீம், ரயில் மார்க்கமாக டில்லி சென்றது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், டில்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். பின், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று, சென்னை அழைத்து வந்தனர்.






      Dinamalar
      Follow us