sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநங்கையர் மோதலால் சலசலப்பு

/

திருநங்கையர் மோதலால் சலசலப்பு

திருநங்கையர் மோதலால் சலசலப்பு

திருநங்கையர் மோதலால் சலசலப்பு


ADDED : மே 19, 2025 12:59 AM

Google News

ADDED : மே 19, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்:எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு வளாகத்தில், எண்ணுார் சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, உதவி கமிஷனர் மற்றும் அனைத்து மகளிர் காவல் துறை செயல்படுகிறது.

காவல் நிலையமருகே, நேற்று மாலை திருநங்கையர் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரையொருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். இதை உடனிருந்த சில திருநங்கையர் தடுக்க முற்பட்டனர். இதன் காரணமாக, அங்கு பெரும் சலசப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் இருவரையும் அழைத்து, கண்டித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us