sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது

/

 பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது

 பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது

 பெண்ணிடம் ஆபாச சைகை உத்தர பிரதேச வாலிபர் கைது


ADDED : நவ 26, 2025 03:19 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: வேளச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம், ஆபாச சைகை காட்டிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திருவாரூரை சேர்ந்த 25 வயது பெண், சோழிங்கநல்லுாரில் தங்கி, வேளச்சேரியில் ஒரு கடையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது, அருகில் நின்ற 30 வயது மதிக்கத்தக்க நபர், அப்பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டினார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

பெண் அளித்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் விசாரணையில், உத்தர பிரதேசம் மாநிலம், நந்து நகர் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார், 30, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

இவர், அண்ணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்தார். நேற்று இவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us