sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு

/

வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு

வி.ஏ.ஓ., அலுவலகம் நுாலகம் திறப்பு


ADDED : நவ 22, 2024 12:08 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெற்குன்றம்,

நெற்குன்றத்தில், 50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் நுாலகம் அடங்கிய கட்டடம் திறக்கப்பட்டது.

சென்னை நெற்குன்றம் வாஞ்சிநாதன் தெருவில், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இந்த கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, மதுரவாயல் தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கிய, 50 லட்சம் ரூபாயில், கீழ் தளத்தில் கிராம நிர்வாக அலுவலகம், அங்கன்வாடி மையம், முதல் தளத்தில் நுாலகம் ஆகியவை கட்டப்பட்டன.

கட்டட பணிகள் முடிந்த நிலையில், நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. கட்டடத்தை, தி.மு.க., - எம்.எல்.ஏ., கணபதி திறந்து வைத்தார். இதில், மண்டல குழு தலைவர் ராஜன், அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன், மண்டல உதவி கமிஷனர் உமாபதி, செயற்பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us