sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு

/

போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு

போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு

போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு


ADDED : மே 22, 2025 12:39 AM

Google News

ADDED : மே 22, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர்,போரூர் அடுத்த, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 30. இவர், தன் நண்பர்களுடன் கடந்த 19ம் தேதி, போரூர் செட்டியார் அகரம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஈரநில பசுமை பூங்காவிற்கு சென்றார்.

அவர் வந்த 'ராயல் என்பீல்ட்' இருசக்கர வாகனம், பூங்காவின் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. திரும்பி வந்தபோது மாயமானது.

நாராயணன் புகாரை, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவில், வாலிபர் ஒருவர் லாவகமாக இருசக்கர வாகனத்தின் 'லாக்'கை உடைப்பது தெரிந்தது. இக்காட்சியை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் வாகனங்கள் திருட்டு நடப்பது, அங்கு வருவோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us