sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிச்சைக்காரரை கொன்ற வேளச்சேரி நபர் கைது

/

பிச்சைக்காரரை கொன்ற வேளச்சேரி நபர் கைது

பிச்சைக்காரரை கொன்ற வேளச்சேரி நபர் கைது

பிச்சைக்காரரை கொன்ற வேளச்சேரி நபர் கைது


ADDED : நவ 22, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சாந்தோம் சர்ச் வெளியே அமர்ந்து சுகு, 62, என்பவர், 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சர்ச் அருகே உறங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர், சுகு பிச்சையெடுத்து வைத்திருந்த பணத்தை திருட முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட சுகு, பணப்பையை விடாமல் பிடித்ததோடு, அங்கு கிடந்த பிளேடால், மர்ம நபரின் கையை கிழித்தார்.

இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர், பிச்சைக்காரரை சரமாரியாக அடித்து உதைத்தது மட்டுமின்றி, அவரது தலையை அருகில் உள்ள சுவற்றில் இடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றார்.

படுகாயமடைந்த நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிச்சைக்காரர் சுகு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிந்த மயிலாப்பூர் போலீசார் விசாரித்து, பிச்சைக்காரரை அடித்து கொன்ற, வேளச்சேரி பாலாஜி நகரைச் சேர்ந்த ஆனந்த், 40, என்பவரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us