ADDED : மார் 05, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான ரெட்டேரி ஏரி, நீர்வளத் துறை சார்பில், 43 கோடி ரூபாயில் 6 அடி ஆழம் வரை துார் வாரப்பட உள்ளது.
அதற்காக, ஏரியின் நீர் வெளியேற்றப்பட்டு வறண்டு காணப்படுகிறது. கோடை காலம் நெருங்கும் நிலையில், தண்ணீர் இல்லாததால், சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது.

