தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியிடம் செயின் பறிப்பு பெண்ணிற்கு வலை

மூதாட்டியிடம் செயின் பறிப்பு பெண்ணிற்கு வலை

மூதாட்டியிடம் செயின் பறிப்பு பெண்ணிற்கு வலை


ADDED : பிப் 18, 2025 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பூர்,

விநாயகபுரம், நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 70. இவர், நேற்று முன்தினம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, ரயில் மூலம் பெரம்பூர் வந்தார். அங்கிருந்து விநாயகபுரம் செல்ல, தடம் எண்: 142 அரசு பேருந்தில் ஏற முயன்றார்.

அப்போது மூதாட்டியின் பின்னால் சென்ற பெண் ஒருவர், மூதாட்டியிடம், 'விரைந்து ஏறுங்கள் பஸ் கிளம்ப போகிறது' என கூறியபடி அவசரப்படுத்தி உள்ளார்.

அதேநேரம், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2 சவரன் செயினை பறித்து மாயமானார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us