sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

/

கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு

கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு


ADDED : நவ 09, 2024 12:25 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி அடுத்த திருநின்றவூர், சுதர்சன் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 41. இவரது மனைவி முத்துலட்சுமி, 35. இவர்கள், திருநின்றவூரில் பெட்டிக்கடை வைத்துள்ளனர்.

நேற்று மாலை, இருவரும் கடைக்கு தேவையான பொருட்களை வாங்க, டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரில், வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, செங்குன்றம் சென்றனர்.

பாலவேடு சுங்கச்சாவடி அருகே, அணுகு சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத சரக்கு வாகனம், ஸ்கூட்டரில் மோதியது.

இதில், பின்னால் அமர்ந்திருந்த முத்துலட்சுமி, தடுமாறி சாலையில் விழுந்தார். அவ்வழியே வந்த மற்றொரு சரக்கு வாகனம், முத்துலட்சுமி தலை மீது ஏறியதில், கணவன் கண் முன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், முத்துலட்சுமி உடலை மீட்டு, விபத்து ஏற்படுத்தி தப்பிய லாரியை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us