sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'சிசிடிவி' கேமரா அமைக்கப்படுமா?

/

'சிசிடிவி' கேமரா அமைக்கப்படுமா?

'சிசிடிவி' கேமரா அமைக்கப்படுமா?

'சிசிடிவி' கேமரா அமைக்கப்படுமா?


ADDED : ஜன 16, 2025 12:49 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பெருங்குடி மண்டலம் -14, வார்டு -186க்கு உட்பட்ட புழுதிவாக்கத்தில், பாலாஜி நகர் 18வது தெருவும், 24வது தெருவும் இணையும் பகுதியில், குடியிருப்புகள் அதிகமுள்ளன.

இதன் அருகில், தனியார் மேல்நிலைப்பள்ளி, திறக்கப்படாமல் உள்ள எம்.ஆர்.டி.எஸ்., புழுதிவாக்கம் ரயில் நிலையம், சிறுவர் பூங்கா உள்ளன.

இங்கு, பணிகள் நிறைவுற்று ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள ரயில்நிலையத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.

இரவு நேரத்தில் இப்பகுதியை பெண்கள் மற்றும் வயதானோர் அச்சத்துடன் கடக்கின்றனர். பாலாஜி நகர் விரிவு பகுதி 18வது தெருவில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், 2000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.

பள்ளி ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த முக்கியமான பகுதியில், சமூக விரோத செயல்கள் மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுக்க கேமரா அமைக்க, சென்னை மாநகர போக்குவரத்து ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபிநாத், பாலாஜிநகர்.






      Dinamalar
      Follow us