sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?

/

போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?

போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?

போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?


ADDED : ஜன 18, 2024 12:17 AM

Google News

ADDED : ஜன 18, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, குக்ஸ் சாலை சந்திப்பில் உள்ள போலீஸ் பூத் பராமரிப்பின்றி குப்பை கூளமாக உள்ளது. 2008ல் சீரமைத்து திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையம், அதன் பயன்பாட்டை தவிர்த்து மற்ற செயல்களுக்கு பயன்பட்டு வருகிறது. சென்னையில் இந்த இடத்தில் மட்டுமின்றி, கொளத்துார், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள போலீஸ் பூத்துகளின் நிலைமை இது தான். தற்போது இவை, சாலையில் சுற்றத்திரியும் நாய்களுக்கும், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு புகலிடமாக மாறி வருகிறது.

-ஜமுனா, இல்லத்தரசி, ஓட்டேரி.






      Dinamalar
      Follow us