sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?

/

சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?

சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?

சோழிங்கநல்லுார் தாலுகா இரண்டாக பிரிக்கப்படுமா?


ADDED : மார் 20, 2025 12:12 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இது குறித்து, சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று முன்தினம் சட்டசபையில் பேசியதாவது:

சோழிங்கநல்லுார் பெரிய தொகுதியாக உள்ளதால், பொதுமக்கள் வருவாய் சார்ந்த சான்றிதழ் பெற மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். பட்டா வழங்குவதில் உள்ள குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு, வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ''தாலுகாவை பிரிக்கும் அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது. போதிய நிதி ஒதுக்கி, தாலுகாவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us