sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?

/

இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?

இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?

இனியாவது... வடசென்னை மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?


ADDED : பிப் 14, 2025 12:24 AM

Google News

ADDED : பிப் 14, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மக்களின் பிரச்னைக்கு விடிவு கிடைக்குமா?

வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை கழிவு, 340 ஏக்கர் பரப்பிலான கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை மலைபோல் குவிந்து வடசென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குப்பை அகற்ற மாற்று இடம் தேடும் நிலைமை உருவானது. இதையடுத்து, பல லட்சம் டன் கணக்கிலான திடக்கழிவு, 'பயோ மைனிங்' முறையில் மீட்டெடுக்க மாநகராட்சி திட்டமிட்டு, பணிகளை துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us