sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரசு ஊழியரை தாக்கியவருக்கு 'கம்பி'

/

அரசு ஊழியரை தாக்கியவருக்கு 'கம்பி'

அரசு ஊழியரை தாக்கியவருக்கு 'கம்பி'

அரசு ஊழியரை தாக்கியவருக்கு 'கம்பி'


ADDED : பிப் 22, 2024 12:54 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; வனத்துறை தலைமை செயலக உதவி அலுவலர். இவர், புதுவண்ணாரப்பேட்டை, புத்தா செட்டி தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான நரசிம்மன், 49, என்பவருக்கு, கடந்தாண்டு 3 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.

இதில், 1 லட்சம் ரூபாயை நரசிம்மன் திருப்பிக் கொடுத்துள்ளார்; மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மீதி பணத்தைக் கேட்க நரசிம்மன் வீட்டிற்குச் சென்ற வெங்கடேசனை, தலை மற்றும் கையில் கட்டையால் தாக்கி உள்ளார்.

படுகாயமடைந்த வெங்கடேசனை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த புகாரின்படி, கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நரசிம்மனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us