sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி

/

டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி

டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி

டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி


ADDED : நவ 12, 2025 12:21 AM

Google News

ADDED : நவ 12, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெல்சி அகஸ்தினாள், 52. நேற்று காலை, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த இவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார்.

அவரை, பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். தனக்கு சொந்தமான இடத்தை ஏமாற்றி, மரிய சூசை என்பவர் அபகரித்துவிட்டதாக கூறினார்.

அவரிடம் புகாரை பெற்ற சத்யபிரியா ஐ.பி.எஸ்., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர் அங்கிருந்து கிளம்பினார்.






      Dinamalar
      Follow us