ADDED : செப் 27, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சூளைமேடு, வள்ளலார், 2வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த பத்மாவதி, 43, பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கிய பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.