sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிளேடால் அறுத்து பெண் ரகளை

/

பிளேடால் அறுத்து பெண் ரகளை

பிளேடால் அறுத்து பெண் ரகளை

பிளேடால் அறுத்து பெண் ரகளை


ADDED : பிப் 13, 2025 12:15 AM

Google News

ADDED : பிப் 13, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, எம்.எஸ்.முத்து நகர் பகுதியில், கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடி ரிஷி,23 என்பவர், குட்கா போதை விற்ற போது, போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

ரிஷியின் தாய் தேவி, 42 என்பவர், புளியந்தோப்பு காவல்நிலையம் சென்று, மகனை விடுவிக்க கோரி, பிளேடால் கழுத்து மற்றும் கைகளில் அறுத்து ரகளை செய்துள்ளார்.

அவருக்கு மருத்துவமனையில் முதலுதவி அளித்த போலீசார், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

இதில் தேவி நீதிமன்ற ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ரிஷி சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us