sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் சவகாசம் வாலிபருக்கு கத்திக்குத்து

/

பெண் சவகாசம் வாலிபருக்கு கத்திக்குத்து

பெண் சவகாசம் வாலிபருக்கு கத்திக்குத்து

பெண் சவகாசம் வாலிபருக்கு கத்திக்குத்து


ADDED : மார் 30, 2025 12:31 AM

Google News

ADDED : மார் 30, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துரைப்பாக்கம், வேளச்சேரி, பவானி தெருவைச் சேர்ந்த ஜீவரத்தினம், 27. பெருங்குடி, கல்லுக்குட்டையைச் சேர்ந்தவர் அப்பு, 24. இருவர் மீதும், பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்தபோது நண்பர்களாக பழகினர்.

நேற்று முன்தினம் இரவு, அப்புவின் வீட்டில் ஜீவரத்தினம் உள்ளிட்ட ஆறு நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். ஏற்கனவே, அப்புவின் உறவினர் பெண்ணிடம், ஜீவரத்தினம் தவறாக பழகியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பு, மது அருந்தும் ஜீவரத்தினத்திடம் தட்டிக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஐந்து பேரும் சேர்ந்து ஜீவரத்தினத்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். பலத்த காயமடைந்த ஜீவரத்தினம் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த துரைப்பாக்கம் போலீசார், நேற்று அப்பு உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us