தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை ஊசி பயன்படுத்திய தொழிலாளி 'அட்மிட்'

போதை ஊசி பயன்படுத்திய தொழிலாளி 'அட்மிட்'

போதை ஊசி பயன்படுத்திய தொழிலாளி 'அட்மிட்'


ADDED : மே 23, 2025 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2025 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எம்.கே.பி. நகர் :வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முகேஷ், 19; சுமை துாக்கும் தொழிலாளி.

நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, கூட் செட் பகுதியில், 'டெபண்டோல்' எனும் வலி நிவாரணி மாத்திரையை, போதைக்காக ஊசி வாயிலாக உடலில் செலுத்தி கொண்டுள்ளார்.

இதனால் அவரது வலது கையில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us