sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கதண்டு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

/

கதண்டு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

கதண்டு கடித்து தொழிலாளி உயிரிழப்பு

கதண்டு கடித்து தொழிலாளி உயிரிழப்பு


ADDED : ஜூலை 29, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, குளித்தலை அடுத்த, மேட்டு திருக்காம்புலியூரை சேர்ந்தவர் வேலுசாமி, 40, கூலித் தொழிலாளி.

இவர் கடந்த, 26ம் தேதி காலை 8:15 மணியளவில், கட்டளை கிழக்கு வாய்க்கால் நடுக்கரை திருக்காம்புலியூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.அப்போது, மரத்தில் இருந்து வெளியே வந்த கதண்டு , வேலுசாமியின் முகம், உடல் முழுவதும் கடித்தது.

இதில் பாதிக்கப்பட்ட அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இறந்தார்.

இது குறித்து, மாயனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us