sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : செப் 23, 2024 06:19 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி ; மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் தாஸ், 60. இவர், சென்னை பட்டாளம், ஸ்டாரன்ஸ் சாலையில் தங்கி, பெரம்பூரில் உள்ள துரித உணவகத்தில் சமையலராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் வேலைக்கு வராததால், கடையின் உரிமையாளர் அவரது அறைக்கு சென்று பார்த்தார். அப்போது, ஜங்ஷன் பாக்ஸ் ஒயரில் மின்சாரம் பாய்ந்த நிலையில், கட்டிலில் உயிரிழந்து கிடந்தார்.

தகவலறிந்த ஓட்டேரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us