sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : செப் 06, 2025 12:39 AM

Google News

ADDED : செப் 06, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம் :மாதவரத்தில் 'வாட்டர் வா ஷ்' கடையில் பணிபுரிந் த தொழிலாளி, மின்சாரம் பாய்ந்து பலியானார்.

மாதவரம் அருகே மஞ்சம்பாக்கம், காமராஜர் சாலை பகுதியில் வெங்கடேசன் என்பவர் 'ஸ்ரீ சக்தி வாட்டர் வாஷ்' கடை நடத்தி வருகிறார்.

இங்கு, நேபாளத்தைச் சேர்ந்த பஞ்சும்ராஜ் புடாமகர், 39, என்பவர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மாலை 5:00 மணியளவில், தன் 2வது மகன் நாராயணன் உடன் சேர்ந்து, மின் மோட்டார் மூலம் இயங்கும் குடிநீர் குழாயை வைத்து, தரையை சுத்தம் செய்தார்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில், மயங்கி விழுந்துள்ளார். 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவர் பரிசோதித்ததில், அவர் இறந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us