/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி
/
சாலையை கடந்தபோது விபத்து லாரி மோதி தொழிலாளி பலி
ADDED : பிப் 26, 2026 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்: எர்ணாவூர் - சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், நேற்று காலை, எர்ணாவூர் - லிப்ட் கேட் சந்திப்பில், சாலையை கடக்க முயன்ற தனசேகர், எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து, வேகமாக இறங்கிய டாரஸ் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய, ஆந்திர மாநிலம், நந்தவரம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹரிஷ் மஞ்சுளா, 42, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

