sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி

/

மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி

மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி

மண் சரிந்து விபத்து தொழிலாளி பலி


ADDED : ஜன 29, 2025 12:19 AM

Google News

ADDED : ஜன 29, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்:மாதவரம் ரவுண்டானா அருகில், கில்பன் நகரில் கால்வாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியில், நேற்று திண்டிவனத்தைச் சேர்ந்த ஏழுமலை, 48, என்பவர் ஈடுபட்டிருந்தார்.

நேற்று மதியம் மண் சரிந்து விழுந்ததில், ஏழுமலை மண்ணுக்குள் சிக்கினார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ஆனால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்தார். மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்த ஏழுமலைக்கு வாசுகி என்ற மனைவியும், 15 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us