sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் மோதி தொழிலாளி பலி

/

ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2024 12:51 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆதம்பாக்கம், கோரிமஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் வாசு, 43; கட்டுமான தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு கிண்டி - மவுன்ட் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

அப்போது, சென்னையில் இருந்து தென்மாவட்டம் நோக்கிச் சென்ற விரைவு ரயில், அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட வாசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us