sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 லாரி மோதியதில் தொழிலாளி பலி

/

 லாரி மோதியதில் தொழிலாளி பலி

 லாரி மோதியதில் தொழிலாளி பலி

 லாரி மோதியதில் தொழிலாளி பலி


ADDED : நவ 18, 2025 04:47 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி: திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் கணேஷ், 43, மணலியி ல் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்தார். இவருக்கு, சங்கீதா என்ற மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று அதிகாலை, மணலி, ஆண்டார்குப்பம் செக் போஸ்ட் - ஈச்சங்குழி இடையேயான, பொன்னேரி நெடுஞ்சாலையில், சாப்பாடு வாங்க நடந்து சென்றார்.

அப்போது, அடையாளம் தெரியாத லாரி அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

செங்குன்றம் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனு ப்பினர்.

வழக்கு பதிவு செய்து, லாரியு டன் தப்பிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us