sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  

/

 உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  

 உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  

 உலக புற்று நோய் தினம் மாணவர்கள் பதாகை எந்தி விழிப்புணர்வு  


ADDED : பிப் 04, 2024 02:26 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயப்பேட்டை பிப். 4- உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு சென்னை, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனை அருகில், நேற்று ரெட் கிராஸ் மாணவர்கள் பதாகை ஏந்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கூறியதாவது;

குணப்படுத்த முடியாத நோயாக புற்று நோய் உள்ளது. புகையிலை சிகரெட் உள்ளிட்ட கெட்ட பழக்கங்களை அறவே கைவிட வேண்டும்.

சுற்று சூழல் மாசடைந்து உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் எந்தவித பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்று நோய் வருகிறது. இதனால் நோயில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us