sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது

/

பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது

பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது

பொது 250 ரூபாய்க்காக விரலை கடித்த வாலிபர் கைது


ADDED : மே 27, 2025 12:45 AM

Google News

ADDED : மே 27, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், எண்ணுார், ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, கமலாம்மாள் நகர், பகிங்ஹாம் கால்வாயோரம் மதுபோதையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த எண்ணுார் வள்ளுவர் நகரைச் சேர்ந்த ஹரி, 22, என்பவர், தனக்கு தரவேண்டிய 250 ரூபாய் பணத்தைக் கேட்டு, தகராறு செய்து, ஒரு கட்டத்தில், சதீஷ்குமாரின் வலது கை மோதிர விரலை கடித்து குதறியுள்ளார்.

காயமடைந்த சதீஷ்குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எண்ணுார் போலீசார், நேற்று மதியம் ஹரியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us