sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுக்கூடத்தில் ரகளை வாலிபர் கைது

/

மதுக்கூடத்தில் ரகளை வாலிபர் கைது

மதுக்கூடத்தில் ரகளை வாலிபர் கைது

மதுக்கூடத்தில் ரகளை வாலிபர் கைது

1


ADDED : டிச 09, 2024 04:23 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:23 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பியம்,:வியாசர்பாடி, பி.வி. காலனியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன், 40. இவர், பெரம்பூர் -- மாதவரம் நெடுஞ்சாலையில், அரசு மதுபான கடையில், மதுக்கூடம் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம், மதுக்கூடத்துக்கு வந்த நபர் ஒருவர், பணம் தராமல், மது வாங்கி வரும் படி கூறியுள்ளார்.

அங்குள்ள ஊழியர்கள் பணம் கேட்டதற்கு, காலி பாட்டிலால் அடித்து கொன்று விடுவேன் என்று, மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்படி, செம்பியம் போலீசார், மதுக்கூடத்தில் தகராறு செய்த பெரம்பூரைச் சேர்ந்த பழைய குற்றவாளி அமர்நாத், 29, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us