sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது

/

மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது

மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது

மாணவிக்கு தொந்தரவு வாலிபர் கைது


ADDED : ஜன 19, 2025 12:16 AM

Google News

ADDED : ஜன 19, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே நர்சிங் கல்லுாரி படிக்கும் 16 வயது மாணவிக்கு, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன், 28, என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் பெற்றோர், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்ததில், வெங்கடேசன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us